நாம் பார்த்த விசயங்கள் என்னவென சுருக்கமாக
பார்ப்போம்
உலகில் தத்துவத்த்துறைதான் உலகை பற்றிய ஒரு புரிதலை தர முயற்சிக்கிறது .
தத்துவத்தில் உள்ளது இரண்டு பிரிவு
1. கருத்துமுதல் வாதம்
2.பொருள் முதல் வாதம்
இதில் கருத்து முதல் வாதத்தை எடுத்து கொண்டால்
அகவியல் கருத்துமுதல் வாதம் மற்றும் புறவியல் கருத்துமுதல் வாதம் என இருவகைப்படும்
அகவியல் கருத்துமுதல் வாதத்தில் பெர்க்கிலி
என்பவரின் கருத்துக்களை பார்த்தோம்
அவர் பொருள் = உணர்வு அப்படின்னார்
அதாவது நீங்களும் நீங்க கையில் கட்டி இருக்கிற
கடிகாரமும் ஒன்னுதான்னார்
இதுவரை பார்த்தோம்
இனிமேல் அகவியல் கருத்துமுதல் வாதத்தில் உள்ள கோளாறுகள் என்ன
அதை எப்படி உடைச்சாங்கன்னு பார்த்துட்டு
பிறகு மற்ற கருத்துமுதல் வாதிகள் என்ன சொன்னாங்கன்னு பார்ப்போம்
பொருள் என்றால் என்ன
பொருள்முதல் வாதம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்
பிறகு இயக்கவியல் முறை எனும் தத்துவ முறையை பார்ப்போம் .
அதுக்கு பிறகு இயக்கவியல் பொருள்முதல்வாதம்
அதற்கு பிறகு வரலாற்று பொருள்முதல்வாதம்
இப்படி ஒவ்வொண்ணா பார்க்கலாம்
மார்க்சிய அரிசுவடி-இதுவரை
Posted by thiagu1973 at 0 comments
Labels: அர்சுவடி சுருக்கம்
Subscribe to:
Posts (Atom)