மார்க்சிய அரிசுவடி-பகுதி 2

தத்துவங்கள் என்பது ஒரு அறிதல் முறை

தத்துவங்கள் இல்லைன்னா நம்மால் ஒரு விசயத்தை
புரிந்துகொள்ள முடியாது .

தத்துவம் என்றால் என்ன ? அப்படின்னு கேட்டீங்கன்னா

தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள்.
(தத்துவத்தில் வறுமைன்னு மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதி இருக்கார் )

ஆகையால் தத்துவங்கள் தாம் உலகை பற்றி வியாக்கியானம் செய்ய ஆரம்பித்தன.

சரி கருத்து முதல் வாதத்துக்கு வருவோம் இன்னைக்கு இருக்கிற சாமி , பூதம் ,பேய் பில்லி சூனியம் முதல் உயர்ந்த ஆத்மா கோட்பாடு , ஒருமை கோட்பாடு (அத்வைதம் ) எல்லாத்தையும் கருத்து முதல் வாதத்தில் நாம் அடக்கிடலாம்

உலகை பற்றிய கருத்து சார்ந்த புரிதல்தான் மதம்னு சொல்லலாம் .
புறவுலகு என்பதே நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்குன்னு கருத்து முதல் வாதிகள் சொன்னார்கள்

பாம்பும் கயிறும் வேறுவேறாக தெரிவது நமது அகம் சார்ந்த விசயம் உண்மையில் அங்கே இருப்பது ஒன்றுதான் என்பன போன்ற கோட்பாடுகள் .
ஹெகல் சொன்னது முழுமுதல் கருத்து எனும் கோட்பாடு
உலகை பற்றியும் அதன் இருப்பு அதன் இயக்கம் பற்றியும் கருத்து முதல் வாதிகள் கருத்து ஒவ்வொன்றாக உடைய ஆரம்பித்தது எப்போன்னா
அறிவியல் வந்த பிறகுதான் .

எப்படி ஒன்னொன்னா கருத்து முதல் வாதிகளின் கருத்து உடைந்தது

0 comments: